‘இலங்கை தின’ தேசிய நிகழ்வு ஒத்திவைப்பு

'இலங்கை தின' தேசிய நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் மீட்பு பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்…
Read More...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Thilakawardena Textile (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை…
Read More...

பங்களாதேஷில் எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி பொதுத்தேர்தல்!

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

ஆலியா பட்டுக்கு “கோல்டன் குளோப்” விருது!

நடிகை ஆலியா பட்டுக்கு சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் செங்கடல் திரைப்பட விழாவில் 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய ஆசிய, ஆசிய மற்றும் உலகளாவிய…
Read More...

நெசவுத் துறை ஊழியர்களுக்கான கொடுப்பனவு திருத்தம்

நெசவு திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்து 1980, 1982 காலத்தில் தனியார் மயப்படுத்தப்பட்ட மின்தறி (Pover Loom) திட்டங்களின் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவை திருத்தம்…
Read More...

கொழும்பு பங்குச் சந்தை உயர்வு

இன்று  வியாழக்கிழமை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்  உயர்ந்த பெறுமதியைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 36.85 அலகுகள்…
Read More...

பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து 3.6 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இணைந்து தமது தனிப்பட்ட…
Read More...

தொடர்ந்தும் வழங்கப்படும் நிதியுதவிகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga Engineering (Pvt) Ltd நிறுவனம் 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக…
Read More...