மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

கொட்டாஞ்சேனை குட்செபேட் கொன்வென்ட் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது கொட்டாஞ்சேனை குட்செபேட் கொன்வென்ட்(Good Shepherd Convent ) மாணவர் பாராளுமன்ற ஆரம்ப…
Read More...

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை அமர்வு இன்று நாகசேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த அமர்வு சபையின் புதிய தவிசாளர் சத்தியமூர்த்தி…
Read More...

செம்மணி விவகாரம் – இங்கிலாந்து அரசாங்கம் முன்னணியில் இருக்க வேண்டும்

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடு எச்சங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தலைமை தாங்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும்…
Read More...

ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் காலமானார்

கிளிநொச்சியை சேர்ந்த  ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக இன்று (03)  உயிரிழந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு அக்கராயன்குளம்…
Read More...

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தை இன்று ஆரம்பித்து வைக்கும் போதே அவர் இதனைத்…
Read More...

உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கி

உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கி சிலியில் உள்ள ஒரு  புதிய தொலைநோக்கியில் பதிவு செய்யப்பட்ட முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புதிய தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் ஆழமான இருண்ட…
Read More...

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது!

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…
Read More...

சிகாகோ நகரில் துப்பாக்கிசூடு – நால்வர் பலி

அமெரிக்கா சிகாகோ நகரில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விழாவில் கலந்துக் கொண்டவர்களே இந்த…
Read More...

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன?

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன? கச்சதீவு ஒப்பந்தம் கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே…
Read More...

கில் இரட்டை சதம் – இந்திய அணி அபாரம்

கில் இரட்டை சதம் - இந்திய அணி அபாரம் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. போட்டியின் நாணய…
Read More...