Browsing Category

உலக செய்திகள்

கிழக்கு உக்ரைனின் சோலேடரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ரஷ்யா அறிவிப்பு

கிழக்கு உக்ரைனில் உள்ள சோலேடரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றி தனது படைகளின் வெற்றியின்…
Read More...

பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை : தலிபான் அதிரடி அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றொரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி பெண்கள் அனைவரும் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக்கூடாது என தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான் ஆட்சி…
Read More...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 40 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து…
Read More...

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்

அமெரிக்கா-வேர்ஜினியாவில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் 6 வயது மாணவர் ஒருவர்  ஆசிரியை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்மிகள் தெரிவிக்கின்றன. 30…
Read More...

ஆப்கான் தலிபான் ஆட்சியுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்திற்கு தயாராகும் சீனா

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி, நாட்டின் வடக்குப் பகுதியில் எண்ணெய் தோண்டும் பணியை மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள Ninoy Aquino  சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு தொடக்கத்தில்…
Read More...

சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு : 14 பேர் பலி – கைதிகள் தப்பியோட்டம்

வடக்கு மெக்சிகோவில் உள்ள சிறைச்சாலையில் துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு;ளது. இதன்போது  14 பேர் உயிரிழந்துள்ளதுடன் அத்துடன், கைதிகள் பலர்  சிறை ஒன்றில் இருந்து தப்பிச்…
Read More...

உலகில் பரவிவரும் புதிய தொற்றும் அதை தடுக்கும் வழிகளும்

மீண்டும் சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. ஒமைக்ரானின் சப்-வேரியன்ட்டான BF.7 தற்போதைய கோவிட் எழுச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மாநிலங்களான ஒடிசா…
Read More...

ஹிஜாப் சர்ச்சை : 5 அரசுசாரா நிறுவனங்கள் பணிகளை நிறுத்தியது

ஐந்து அரசு சாரா நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு…
Read More...