கிண்ணியாவில் காய்த்து குழுங்கும் மாதுளம் பழங்கள்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட வட்டமடு பகுதியில் மாதுளை தோட்ட செய்கை வெற்றியளித்துள்ளது.குறித்த மாதுளை தோட்ட செய்கையை அதிகளவான…
Read More...

கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அம்பலாந்தொட்டை பகுதியில் மாணவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.தர்மபால மாவத்தையை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.குறித்த மாணவன் கடலில் மூழ்குவதைக்…
Read More...

நுவரெலியாவில் தீவிர சோதனை

நுவரெலியா பொலிஸ் எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இந்த நாட்களில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்படும் என நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி…
Read More...

பொங்கல் பொங்கிவழியும் திசையும்: அதன் பலன்களும்

உறவுகளோடு ஒன்று கூடி புதிதாக அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைக்க புதிய மண்பானை வாங்கி அதில் அரிசி கழுவிய தண்ணீருடன் பசும்பால் சேர்த்து புதிய அடுப்பில் சமநிலையில் வைத்து இளம்…
Read More...

மட்டக்களப்பில் வெள்ளநீர் கடந்து செல்லும் இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனால் சித்தாண்டி, கிரான், வாகரை மற்றும் வாழைச்சேனை உள்ளிட்ட…
Read More...

நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்பு

-யாழ் நிருபர்-கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.68 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.…
Read More...

இலங்கை – சிம்பாப்வே முதலாவது டி20 போட்டி இன்று

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.குறித்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச…
Read More...

மதுவரி அனுமதிப்பத்திர வருடாந்த கட்டணம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வருடாந்த மதுவரி அனுமதி பத்திரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி, பனை சாராயம் தவிர்ந்த மதுபான…
Read More...

கிழக்கு மாகாணத்தின் சேவைகளை பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர்

-திருகோணமலை நிருபர்-சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல்…
Read More...