ஷரியா சட்டத்தையும் அதன் தண்டனைகளையும் முழுமையாக அமல்படுத்த உத்தரவு

ஷரியா சட்டத்தையும் அதன் தண்டனைகளையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தலிபானின் உயர் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா ஆப்கானிஸ்தான் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த…
Read More...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதை

-கல்முனை நிருபர்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று திங்கட்கிழமை கல்முனை உவெஸ்லி…
Read More...

கசிப்புடன் இரு பெண்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை பகுதியில் , 21 லீட்டர் கசிப்புடன் இரு பெண்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட மாவட்ட…
Read More...

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் குடும்பஸ்தர் பலி

-அலுவலக நிருபர்- மோட்டார் சைக்கிக்கிளில் சென்று கொண்டிருந்த போது மோட்டார், சைக்கிள் தீப்பிடித்ததில் குடும்பஸ்தர் பலியான சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், ஆசிரியர் பொன்னுதுரை உதயரூபன் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார். மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி உயர் தர விஞ்ஞான…
Read More...

கஞ்சா பயிரிடல் தொடர்பாக ஜனாதிபதியின் கருத்து : இராஜாங்க அமைச்சர் மகிழ்ச்சி

இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.…
Read More...

அரசின் வருமானம் அதிகரிக்கும் – ஜனாதிபதி

மின்சாரம் போன்றவற்றுக்கான வட் வரி விலக்குகள் மீளாய்வு நடவடிக்கைகளின் பின்னர் நீக்கப்படும் என ஜனாதிபதி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இன்னும் ஓராண்டில் அரசின் வருமானம்…
Read More...

கடவுசீட்டு மற்றும் விசா கட்டணத்தை உயர்த்த திட்டம்

ஒவ்வொரு பீடி, சிகரெட்டுக்கும் 2 ரூபாய் வரி அறவிடப்படும் எனவும் கடவுசீட்டு மற்றும் விசா கட்டணத்தை 20 வீதம் உயர்த்துவதற்கு திட்டம் உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

2023 ஜனவரி முதல் வரிகள் குறைக்கப்படும்

பல இறக்குமதி வரிகள் 2023 ஜனவரி 1 முதல் படிப்படியாகக் குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
Read More...

சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் வழங்கப்படும் என ஜனாதிபதியின் பட்ஜெட் உரையில்…
Read More...