498 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 231,982 பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். 311,321 பேர் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர், இதில்…
Read More...

விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்

விமான நிலையங்கள் ஊடாக தங்கம் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு புதியக் கட்டுப்பாடுகளை விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி விமானப் பயணிகள் 22 கரட்டுக்கும் அதிகமான தங்கத்தை…
Read More...

போதைப் பொருள் தொடர்பான கலந்துரையாடல் – பிரதேச செயலாளர்கள் பங்கேற்கவில்லை

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற போதை பொருள் பாவனை தடுப்புத் தொடர்பான பங்குதாரர்களுடனான கலந்துரையாடலில் பெரும்பாலான பிரதேச…
Read More...

உடலுறவின் போது உயிரிழந்த 67 வயதான தொழிலதிபர்- கணவனின் உதவியுடன் சடலத்தை அகற்றிய பெண்

தொழிலதிபர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் , உடலில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த மர்ம மரணம் குறித்து கர்நாடகா புத்தேனஹள்ளி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை தொடங்கிய போது…
Read More...

மது பாவனை குறைந்துள்ள போதிலும் வருமானம் வேகமாக அதிகரிப்பு

நாட்டில் மது பாவனை குறைந்துள்ள போதிலும் கலால் திணைக்களத்தின் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுபான போத்தல்களுக்கு…
Read More...

மட்டு. புனித மிக்கேல் கல்லூரியில் 29 மாணவர்கள் 9A பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தன. அதன்படி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் 90 சதவீதமான…
Read More...

யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் சாதனை

-யாழ் நிருபர்- 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெள்ளிக்கிழமை   வெளியாகியிருந்தன. அந்தவகையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின்…
Read More...

மன்னார் கல்வி வலயத்தில் 39 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை

-மன்னார் நிருபர்- கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் 2021ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் நேற்று வெள்ளிக்கிழமை  மாலை வெளியாகியிருந்தது. இவ்வாறு வெளியான பரீட்சை…
Read More...

வன்முறைகளை முடிவுக்கு கொண்டு செல்வதற்கான செயலமர்வு

-திருகோணமலை நிருபர்- ஒன்றிணைவோம்  பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான 16 நாள் செயன்முனைவு எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட…
Read More...

கிழக்கிலிருந்து வெளிவரும் ‘தென்றல்’ சஞ்சிகைக்கு உயர் விருது

கிழக்கிலிருந்து கடந்த பதினைந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் 'தென்றல்' சஞ்சிகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை  திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில்…
Read More...