வீதியை கடக்க முயன்ற முதியவர் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

கிழக்கு ஆளுனர் – ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலீத் நாஸர் சுலைமான் அல் அமீரி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை மாலை…
Read More...

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது யார்?

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள மயானம் ஒன்றின்…
Read More...

பெற்றோலிய விநியோகத்தை விரிவுபடுத்தும் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனிம எண்ணெய் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன்…
Read More...

16 வயது மாணவனை காணவில்லை

-பதுளை நிருபர்- பதுளை ஸ்பிரிவேலி தோட்டத்தில் 16வயது பாடசாலை மாணவனை 27 நாட்களாக காணவில்லை பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்பிரிங்வேலி தோட்டம் நாவல பிரிவில் வசிக்கும் பத்தேகம…
Read More...

பாடசாலையின் அடுத்த தவணையில் இரட்டிப்பு வேலைத்திட்டம்

பாடசாலையின் அடுத்த தவணையில் இரட்டிப்பு வேலைத்திட்டம் பாடசாலையின் அடுத்த தவணையில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு இரட்டிப்பாக்கப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வி…
Read More...

வைத்தியரை காயப்படுத்திய வேட்பாளர்

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர், தமது கணவர் கத்தியால் வெட்டியதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கம்பஹா - நுங்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

சகோதரியை கொலை செய்த 3 வயது சிறுமி

சகோதரியை கொலை செய்த 3 வயது சிறுமி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது சகோதரியை சிறுமி ஒருவர் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

மேஷ ராசிக்காரர்களே : இன்றைய நாளில் பொறுமை காக்க வேண்டும். சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகள் இணைத்துப் பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய்…
Read More...

அரசுடன் தொழிற்சங்க கூட்டமைப்பின் கலந்துரையாடல் தோல்வி

அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றயளிக்கவில்லை என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...