இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 308.21 ஆகவும் விற்பனை விலை ரூபா 318.06  ஆகவும்…
Read More...

நாட்டில் சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள்

நாட்டில் டிசம்பர் 2022 நிலவரப்படி சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நீதியமைச்சர் விஜயதாச…
Read More...

திருகோணமலை சிறைச்சாலையில் நூலக நடமாடும் சேவையும் நூல் அன்பளிப்பும்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தினால் திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கான நூலக நடமாடும் சேவையும்,  சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் கையளிக்கும்…
Read More...

மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்-தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீற்றர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்…
Read More...

யாழ் பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும் பொலிஸ் பரிசோதனையும்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும், பொலிஸ் பரிசோதனையும் இன்று வியாழக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றதுகுறித்த பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய…
Read More...

கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நீதிமன்றில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த…
Read More...

பதுளை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வளிமண்டலத்தில் பரவியுள்ள தூசி துகள்கள் தொடர்பில் பதுளை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பதுளை மாவட்டத்தின் வளிமண்டலத்தில் வழமைக்கு அப்பால் தூசித் துகள்களின் செறிவு…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, …
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் இரு வாரமாக இடம்பெற்று வரும் பாடத்திட்டம் சாராத செயலமர்வுகள்

-நிதர்ஷன்-சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியின் விவசாய டிப்ளோமா பாடநெறியின் 2024 ம் கல்வியாண்டில் உள்ளீர்க்கப்பட்ட மாணவர்களுக்கு இரு வாரமாக வளவாளர்களைக் கொண்டு பாடத்திட்டம் சாராத…
Read More...

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலின் பேரில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.இந்நிகழ்வில்…
Read More...