கிளரண்டன் ஐயப்பன் யாத்திரை குழுவின் 3வது வருட மகா மணி பூஜை

கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் கிளரண்டன் ஐயப்பன் யாத்திரை குழுவின் 3வது வருட மகா மணி பூஜை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்…
Read More...

நுவரெலியாவில் ஏணியில் ஏறி ஆபத்தான பயணம் செய்யும் பொது மக்கள்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியோரத்தில் பிளக்பூல் ரூவான் எலிய சில்வர் போல் ஹோட்டல் அருகில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி மூவர்…
Read More...

தங்க விலையின் நிலவரம்

இலங்கையில், கடந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்த காரணத்தினால் இலங்கையிலும் தங்கத்தின் விலை…
Read More...

களுவாஞ்சிக்குடியில் மீட்கப்பட்ட சடலம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை…
Read More...

சாவகச்சேரியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மகிளங்கேணி கல்வி நிலையத்தில் கல்விகற்கும் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கனடாவில்…
Read More...

கிளிநொச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விஜயம்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்று திங்கடகிழமை விஜயம் செய்துள்ளார். இதன் போது வெள்ள அனர்த்தத்தின் பின்பு நன்னீர் மீனவர்கள் எதிர்நோக்கும்…
Read More...

அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டவருக்கு நேர்ந்த கதி

ரஷியாவில் இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை எச்சரிக்க பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில்…
Read More...

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு-பிரதான சந்தேக நபர்கள் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார்…
Read More...

சாய்ந்தமருதில் பிரதேச மட்ட, மாவட்ட கலை இலக்கிய விழா

-சம்மாந்துறை நிருபர்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய பிரதேச மட்ட மற்றும்…
Read More...

மத்தள விமான நிலையத்தில் புறப்பாடு வரி இன்று முதல் நீக்கம்

மத்தள சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரி இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் வழியாக நாட்டிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு…
Read More...