நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

-நானுஓயா நிருபர்- நாவலப்பிட்டி பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறையில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்தின் பொதுவான மின்னஞ்சல் முகவரிக்கு வந்த செய்தியைத் தொடர்ந்து இன்று பிரதேச…
Read More...

கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை

இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ளமை அந்த கிராமம் முழுவதும் நெகிழ்ச்சியை…
Read More...

மே 30 ஆம் திகதியை வெசாக் தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை

2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு பூரணை தினங்கள் வருவதால், அவற்றில் எதனை வெசாக் தினமாக அறிவிப்பது என்பது குறித்து பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய…
Read More...

கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னாரில் நடமாடும் சேவை

-மன்னார் நிருபர்- அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டமான கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட நடமாடும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமைகாலை மன்னார்…
Read More...

வடக்கு சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்…
Read More...

கரையொதிங்கிய மர்மப்பொருள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கடற்பரப்பில் மர்மப் பொருளொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கரையொதிங்கியுள்ளது. தோப்பூர் மற்றும் வெருகல் கடல் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் தனது…
Read More...

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் அழகியல் கண்காட்சி

-மூதூர் நிருபர்- -மூதூர் நிருபர்- மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் அழகியல் கண்காட்சியானது சேனையூர் மத்திய கல்லூரியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது…
Read More...

கல்முனை மக்களின் இரண்டாம் சுற்று நிவாரணம் விநியோகம்

-அம்பாறை நிருபர்- வெள்ளம் மற்றும் ‘டித்வா’ புயலின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை மக்களின் மனிதாபிமான நிவாரண நடவடிக்கையின் இரண்டாம் சுற்றில், கல்முனை அனைத்து…
Read More...

சாய்ந்தமருதில் இளைஞர் எழுச்சி முகாம்

-அம்பாறை நிருபர்- இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்திய இளைஞர்கள் எழுச்சி முகாம் 2025 நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக…
Read More...

மீண்டும் கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பு அமைச்சு

இலங்கையில் இன்று திங்கடகிழமை முதல் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்க நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு…
Read More...