பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர்…
Read More...

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- . மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது.அதன் ஒரு நிகழ்வாக பேத்தாழை…
Read More...

கிளிநொச்சி சேவை சந்தையில் 07 கடைகள் உடைப்பு

-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி சேவை சந்தையில் நேற்று இரவு 07 கடைகள் உடைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

பொலிஸார்-ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் : ஒருவர் பலி, பலர் படுகாயம்

ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர்…
Read More...

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறியை வழிமறித்து ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்-சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான நிலை உருவானது.…
Read More...

யாழில் அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்-இந்திய அமைதிப்படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாத்வீகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

சட்டத்தை அவமதித்த குற்றச்சாட்டில் மருதமுனையில் நால்வருக்கு அழைப்பானை

-கல்முனை நிருபர்-சட்டத்துறைக்கு   முகநூல் ஊடாக பங்கம் விளைவித்த  மருதமுனை நால்வருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.சட்டத்துறையையும்…
Read More...

மீண்டும் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன்

நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக சதாசிவம்…
Read More...

பாணின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால்  அதிகரிக்கப்படவுள்ளது, என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.மேலும், இதர பேக்கரி பொருட்கள் 10 ரூபாவால்…
Read More...