Browsing Category

செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

-மன்னார் நிருபர்-ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் பொலிஸார் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர்.…
Read More...

ஜனாதிபதியின் மாளிகைக்கு அருகில் ஒருவர் தற்கொலை

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

-யாழ் நிருபர்-இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய
Read More...

யாழில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிஸார்

-யாழ் நிருபர்-ஜே.வி.பி கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ஊடகவியலாளர்களும் வருகை தந்தபோது குறித்த இடத்தைச்
Read More...

யாத்திரிகர்கள் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்

திடீரென நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நிர்க்கதிக்குள்ளான  சிவனொளிபாதமலை யாத்திரிகர்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு பத்திரமாக அனுப்பும் நடவடிக்கையை ஹட்டன்…
Read More...

வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஹம்பாந்தோட்டை தங்கல்ல நேடொல்பிட்டிய வெலிஆரே பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை, தங்கல்ல பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை மீட்டுள்ளனர்.விவசாயக்…
Read More...

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு பூட்டு

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் ஏப்ரல் 4 முதல் 8 வரை மூடப்பட்டிருக்கும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Read More...

நடைமுறைப் பரீட்சை நாளை 

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக 2021 (2022) க.பொ.த உயர்தர பரீட்சையின் இசை மற்றும் நடன பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சை நாளை  திங்கட்கிழமையே நடைபெறும்.அதன்படி, உள்ளூர்…
Read More...

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு

பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத்…
Read More...

வெண்ணிற ஆடையணிந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க