Browsing Category

செய்திகள்

ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்கா?

எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண…
Read More...

சபாநாயகர் குழுவை சிறப்பாக நடாத்த ஆலோசனை வழங்கிய சாணக்கியன்

சபாநாயகர் குழுவிலுள்ளவர்கள் கட்சி சார்ந்து சிந்திக்காமல், நீதியின் பக்கம் நின்று செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.…
Read More...

ஐ.ம.சக்தியினரின் போராட்டத்தில் குழப்பம் : அரசதரப்பு ஆதரவாளர் மீது தாக்குதல்

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களில் வலுவடைந்து வருகின்றன.இந்நிலையில் இன்று பருத்தித்துறை தொடக்கம்
Read More...

இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது –…

சர்வதேச நாணய நிதியம், இலங்கை அதிகாரிகளுடன் சாத்தியமான கடன் திட்டம் குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ்…
Read More...

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

இன்று தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது குறைவடையக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய டீசல் தட்டுப்பாடு காரணமாக, 15 சதவீதமான…
Read More...

கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும்

-யாழ் நிருபர்-வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக…
Read More...

கொழும்பில் இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு கண்டனம்

-யாழ் நிருபர்-நேற்று ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது போராட்டக்காரர்களும் ஊடகவியலாளர்களும் இராணுவம் மற்றும் பொலிஸாரால்…
Read More...

சீமெந்து பொதிகளின் விலை அதிகாிப்பு

உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலை அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.அதற்கமைய, 50 கிலோகிராம்  சீமெந்து…
Read More...

பதுக்கல் மாபியாக்களை தடுக்குமாறு மக்கள் விசனம்

-வாழைச்சேனை நிருபர்-மட்டக்களப்பு ஓட்டமாவடி அமிர் அலி விளையாட்டு மைதானம் மற்றும் வாழைச்சேனை பெற்றோல் நிலைய சந்திப் பகுதிகளில் எரிவாயுவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து…
Read More...

மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பால் திருப்ப வேண்டாம் – இம்ரான்

-கல்முனை நிருபர்-மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.மிரிகானையில் வியாழக்கிழமை இரவு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க