Browsing Category

செய்திகள்

அட்டாளைச்சேனையில் கல்வியில் ஒத்துணர்வு நிகழ்ச்சித் திட்டம்

-அம்பாறை நிருபர்-அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் EMPATHY (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்டம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களாக கல்லூரியின்…
Read More...

சிறுவன் அணிந்த காலணிக்குள் நாகபாம்பு குட்டி : சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

கொழும்பில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவரின் காலணிக்குள் நாக பாம்பு குட்டி ஒன்று காணப்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பள்ளி வேனில்…
Read More...

பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க எத்தனிப்பு

-கல்முனை நிருபர்-தேசத்தின் மீது அக்கறைகொண்டு அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம். அனைத்துப் பல்கலைக்கழக…
Read More...

சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

-கல்முனை நிருபர்-எமது நாடும் பிரதேசமும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, தலை விரித்தாடும் போதைவஸ்த்து, சமூக விரோத செயல்கள் போன்றவற்றுக்கு நாம் முகம் கொடுப்பதற்கு சகல சிவில்…
Read More...

நெற்செய்கைக்கு 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீத சேதன உரங்களையும் பயன்படுத்த தீர்மானம்

இப் பருவத்தில் 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீதமான கரிம உரங்களையும் பயன்படுத்தி நெல் பயிரிடுவது தொடர்பாக படலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெற்றியளித்துள்ளது.…
Read More...

கல்முனை ஹுதா பள்ளிவாசலில் இரத்ததான முகாம்

-கல்முனை நிருபர்-கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவாக்குழுவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் எதிர்வரும் 28 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு கல்முனை ஹுதா ஜும்ஆ…
Read More...

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவுகிறது புலம்பெயர் தமிழர் அமைப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், இதற்கான சட்டஏற்பாடுகளை நாடாளுமன்றில் நிறைவேற்றுமாறும் உலகத் தமிழர் பேரவை…
Read More...

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு

-யாழ் நிருபர்-காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கணேச பிள்ளை பாலச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.உள்ளூர் ஆட்சி…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம்

-யாழ் நிருபர்-வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை இடம்பெற்றது.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்…
Read More...

தேர்ந்தெடுக்கப்பட்ட 305 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை

தேர்ந்தெடுக்கப்பட்ட 305 வகைகளை சேர்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.குறித்த தடை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல்…
Read More...