Browsing Tag

JVPNews Tamil Today

கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விக்கிரகத்துக்கு மஹாயாகம்

-யாழ் நிருபர்- இந்தியாவிலிருந்து கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட சுப்ரமணியன் சமேத கயாவல்லி மகாவல்லிக்கு நேற்று திங்கட்கிழமை மாவிட்டபுர கந்தன் ஆலயத்தில் விசேட…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமாதானத்தை நிலைநிறுத்தும் கற்றலுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஒத்துழைப்புடன் கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடத்தப்பட்ட…
Read More...

யாழில் 108.460 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக…
Read More...

கசூரினா சுற்றுலா மையத்திற்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு விழா

-யாழ் நிருபர்- உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More...

கண்டி – மஹியங்கனை வீதி மீளத் திறக்கப்பட்டது

உடுதும்பர - கஹடகொல்ல பகுதியில் மண்சரிவு மற்றும் கல் உருளுதல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி - மஹியங்கனை வீதி இன்று காலை 6 மணிக்கு மீளத் திறக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன துப்பாக்கிகள் பாதாள உலக குழு உறுப்பினர்களிடம்!

நாட்டின் பிரதான இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன 73 துப்பாக்கிகளில், 38 துப்பாக்கிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் உணவு விஷயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்தே காணப்படும். வேலை பளு அதிகமாகத் தான் இருக்கும். எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துபோகும். வியாபாரத்தில்…
Read More...

நாளை முதல் வழமைக்குத் திரும்பும் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்புகின்றன. சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப்…
Read More...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!

இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்த பெண் மருத்துவரேயே பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை விதித்துள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...