Browsing Tag

JVPNews Tamil Today

சிவப்பு எச்சரிக்கை: பொது மக்களுக்கு அறிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேற்படி கடலுடன் தொடர்புடைய ஆழமான…
Read More...

தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம்

-யாழ் நிருபர்-தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.கடந்த இரு மாத காலமாக கந்தபுராண படன படிப்பானது…
Read More...

யுவதிகள் இருவர் கட்டுநாயக்கவில் கைது

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை பெண்கள் இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லை கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது…
Read More...

22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.இந்த வெற்றிடங்களுக்கு…
Read More...

வாகன விபத்து: இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி - நாவற்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.புத்தூர் பகுதியைச்…
Read More...

இளையோர்களின் பங்களிப்பின்றி கலாச்சார அபிவிருத்தி எதுவும் நடக்காது: அஜானி

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-இளையோர்களின் பங்களிப்பின்றிசமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்தி என்று எதுவுமே நடக்காது என சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஜானிகாசிநாதர்…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ள தகவல்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் எட்டு இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை விரைவில் நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் புதிய…
Read More...

ஆண்கள் இரண்டு திருமணம் செய்து கொள்ளலாம்

இந்தியா ராஜஸ்தான், ராம்தேவ் கணவனுக்கு 2வது திருமணம் செய்து வைக்கும் விநோத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து…
Read More...

வீட்டில் மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போற்றி தோட்டத்திலுள்ள கள அதிகாரியின் இல்லத்தில் இரத்தினக்கல் தோண்டிக்கொண்டிருந்த கள அதிகாரி உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...