Browsing Tag

JVP News Today Tamil

யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன: வைத்தியர் விளக்கம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்றதாகவும், ஆகையால் மருந்துகள் சரியான களஞ்சியப்படுத்தல் இன்றி இடம் மாற்றப்பட்டதாகவும், அத்துடன் மருந்தகத்தில்…
Read More...

பிறந்தநாளை கொண்டாடிய இளைஞரின் தவறான முடிவு

இந்தியாவில் குமரி மாவட்டம் குளச்சல் அருகே, இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குளச்சல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாபு ( வயது 31 ) என்பவரே தற்கொலை செய்துள்ளார். குறித்த…
Read More...

கட்டுப்பணத்தை செலுத்தினார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலுக்கு சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி ரணில்…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பிலான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று வெள்ளிக்கிழமை முதல் காலை 08.30 முதல் பிற்பகல் 4.15 வரை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பணத்தை 14ஆம் திகதி நண்பகல் 12…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன்…
Read More...

காலாவதியான மருந்து பொருட்கள் விற்பனை: தனியார் வைத்தியசாலைகள் சுற்றிவலைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட…
Read More...

தவறான முடிவு எடுத்த 4 மாத குழந்தையின் தாய்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார்…
Read More...

வாகன விபத்து: குடும்ப பெண் பலி

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். சங்கானை…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின்…
Read More...