Browsing Tag

JVP News Today Tamil

மாணவியின் கை நகத்தை உடைத்த ஆசிரியர்: சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நகம்

-யாழ் நிருபர்-யாழ் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் பெண் மாணவியின் கை நகத்தை அகற்றும் அளவிற்கு ஆசிரியர் தாக்கியுள்ளார்.குறித்த…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

#மேஷம்உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தில் விஐபிகள்…
Read More...

யாழ் தெல்லிப்பளை பகுதியில் நேற்றிரவு பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு -வீடியோ இணைப்பு-

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பெரும்…
Read More...

அஸ்வெசும நிதி நாளை முதல்

ஒக்டோபர் மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு மாற்றப்பட்டு, நாளை செவ்வாய் கிழமை முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…
Read More...

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை…
Read More...

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்பிள்ளையார் கோயில் வீதி பட்டிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின்…
Read More...

ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் நல்லூருக்கு விஜயம்

-யாழ் நிருபர்-இந்திய நாட்டின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று திங்கட்கிழமை 9 மணியளவில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர்.…
Read More...

மிக்ஜாம் புயலின் வேகம் அதிகரிப்பு

மிக்ஜாம் புயல் நாளை செவ்வாய் கிழமை முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம்…
Read More...

கம்பியால் தாக்கிய கணவன்: கண்களில் மிளகாய் பொடி தூவிய மனைவி

கொழும்பு வெல்லவ பிரதேசத்தில் கணவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தல்விட பிரதேசத்தை சேர்ந்த எஸ்.…
Read More...