Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  கடந்த சனிக்கிழமை  கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மீன் பிடிப்பதற்காக…
Read More...

வெடுக்குநாறி மலை சம்பவம் : திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

-கிண்ணியா நிருபர்-வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் அதனை கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னால் கவனயீர்ப்பு…
Read More...

வெடுக்குநாறியில் இடம் பெற்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது

-கிண்ணியா நிருபர்-வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற புனிதமான சிவராத்திரி நாளில் இடம் பெற்ற சம்பவம் அடக்குமுறையானது,  இதனை காவல் துறையினர் மேற்கொண்டமை கண்டிக்கத்தக்கது, என அகத்தியார்…
Read More...

திருகோணமலையில் மகளிர் தின சிறப்பு கலை இலக்கிய நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகம் மற்றும் பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இனைந்த ஏற்பாட்டில் மாதாந்த கலை, இலக்கிய நிகழ்வின் வரிசையில் மகளிர் தின சிறப்பு…
Read More...

தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளோம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு…
Read More...

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம்

-யாழ் நிருபர்-யாழில் நேற்று திங்கட்கிழமை மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.வட்டுக்கோட்டை…
Read More...

தவறான முடிவு எடுத்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மரணம்

-யாழ் நிருபர்-யாழ் கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.இருபாலை கிழக்கு…
Read More...

வீதியோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருளால் மக்கள் அதிர்ச்சி

-பதுளை நிருபர்-பதுளை ஹெஹெலல்ல வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று ஞாயிற்று கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.வெலிகேமுல்லை ஸ்ரீ…
Read More...

21 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்-எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை…
Read More...

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தின நிகழ்வு

-யாழ் நிருபர்-வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தினம் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஓழுங்கு பாடுத்தலில் சர்வதேச…
Read More...