Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

இந்தியாவில் இருந்து கடத்தவிருந்த வலிநிவாரணிகள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் இன்றைய தினம், ஒருசில இடைத்தரகர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சொர்ப்ப லாபத்திற்காக உங்களை மோசமான திட்டங்களில் மாட்டி விடலாம். அதனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும்.…
Read More...

பாதுகாப்பை பலப்படுத்த பணிப்புரை

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமுல்படுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க…
Read More...

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய நால்வர்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 4 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.…
Read More...

வீதி விபத்தில் தந்தையும் மகனும் பலி

பிடிகல - மாபலகம வீதியின் மத்தக்க பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் இரு…
Read More...

ஓய்வூதிய வயதில் மாற்றம்

சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயதை அதிகரிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 1949ஆம் ஆண்டில் 36…
Read More...

ஆண் ஒருவரை கொலை செய்த தம்பதி

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஃபதான்பூர் என்ற பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிவநாத் ( வயது 45 )…
Read More...

எச்.ஐ.வி. தொற்றுக்கு மருந்து

உலகம் முழுவதும் தற்போது எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், தென்னாபிரிக்கா அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவின் கேப்டவுன்…
Read More...

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

-கிண்ணியா நிருபர்- ஜனாதிபதி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சிறீ…
Read More...