BEYS பாலர் பாடசாலையின் அன்னையர்தின நிகழ்வு

மட்டக்களப்பு BEYS பாலர் பாடசாலையின் அன்னையர்தின நிகழ்வு இன்று சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறுவர்களின் அழகிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் அனுரேகா விவேகானந்தன் கலந்து கொண்டிருந்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்