Browsing Tag

battinews today

கிளி பற்றிய 10 வரிகள்

கிளி என்பது மிகவும் அழகான மற்றும் புத்திசாலியான பறவையாகும். உலகம் முழுவதும் பல வகையான கிளிகள் காணப்படுகின்றன. மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் காரணமாக இது மிகவும் பிரபலமான…
Read More...

தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள்

தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள் அறிமுகம் இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, மருத்துவம்,…
Read More...

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் நவதள ராஜகோபுரம் மற்றும் ஆலய மஹா…
Read More...

மன்னார் கடற்கரை பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னார் கடற்கரை பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கிச்…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள்…

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்று வியாழக்கிழமை 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் மாலை யாழ் மனித…
Read More...

நீர்க்கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் மேலும் சுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் – சஜித்

அடுத்ததாக நீர்க்கட்டணத்தை அதிகரித்து அரசாங்கம் மக்கள் மீது சுமையேற்றவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். தமது எக்ஸ் தளத்தில் அவர் இது தொடர்பான…
Read More...

ஆசியாவில் பரவும் புதிய ‘COVID-19’பற்றி அச்சம் தேவையில்லை!

இலங்கையில் புதிய வகை 'COVID-19' இன் பரவும் அபாயம் இல்லாததால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க…
Read More...

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்-இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில்…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை-கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு தன்மையில் நிறைவடைந்துள்ளன. அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 117.46…
Read More...

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...