ஊடகவியலாளர் ரூபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்-காலம் சென்ற ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது 12வது ஆண்டு நினைவேந்தலானது பொன்னாலையில் உள்ள வெண்கரம் படிப்பகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது அன்னாரின்…
Read More...

சுவாமி தரிசனத்தின் போது கண் முன்னே மோட்டார் சைக்கிள் திருட்டு

-யாழ் நிருபர்-மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.…
Read More...

‘முகத்தூர் முழக்கம்’ மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு 'முகத்தூர் முழக்கம்' மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு…
Read More...

நாட்டு நிலை காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில்  இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக நாட்டில் 06 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்தது…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது…
Read More...

இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுக்கு…
Read More...

இலங்கை மூன்றாவது இடத்தில்

அமெரிக்க பொருளாதார வல்லுநரான ஸ்டீவ் ஹான்கே இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.அப்பதிவில், 'இந்த வார பணவீக்க அட்டவணையில் இலங்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.…
Read More...

3 பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் : ஒருவர் பலி

நபரொருவர் தனது மனைவி உட்பட மூன்று பெண்களை கூரிய ஆயதத்தால் தாக்கிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெலிவேரிய பகுதியில் இச்சம்பவம்…
Read More...

மருந்துகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு

மருந்துகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.இன்னும்…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-யாழ் நிருபர், மன்னார் நிருபர்-இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி…
Read More...