எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50% வீழ்ச்சி

இந்த வருட பண்டிகைக் காலத்தில் எரிபொருள் பாவனை கணிசமான அளவு குறைந்துள்ளதாக பெற்றோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50% குறைந்துள்ளதாக…
Read More...

தடை விதித்தது அமெரிக்கா : மேன்முறையீடு செய்கிறது அப்பிள் நிறுவனம்

அப்பிள் சீரிஸ் 9 (Apple Series 9) மற்றும் அல்ட்ரா 2 ஸ்மார்ட் வாட்ச்களுக்கு (Ultra 2 smart watch) அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அப்பிள்…
Read More...

காசா மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் சர்வதேச ராணுவ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடத்தை ஹிட்லரைப் போலவே இருப்பதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் யூத…
Read More...

நாட்டில் புற்றுநோய் நோயாளர்கள் எதிர்நோக்கியுள்ள அவல நிலை

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் கதிரியக்க சிகிச்சை சேவையில் தற்போது பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பாராமெடிக்கல் தொழில்களின் கூட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அரச…
Read More...

கிழக்கு அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் மழை : 9 வயது சிறுமி உட்பட 10 பேர் உயிரிழப்பு

கிழக்கு அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் 9 வயது சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலைமையால் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,…
Read More...

நடிகர் விஜயகாந்த் காலமானார்

பிரபல நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில்…
Read More...

துபாயில் வசிக்கும் 29 இலங்கையர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்

இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தேடப்படும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது…
Read More...

முன்னாள் சுகாதார செயலாளர் உட்பட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபரை இன்று புதன்கிழமை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில்…
Read More...

விபத்தில் பிரான்ஸ் நாட்டு யுவதி உயிரிழப்பு

நெலுவ பகுதியிலிருந்து   லங்காகம நோக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணே…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சீருடை தைக்கும் தையல்காரர் கைது

களுத்துறை மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சீருடை தைத்து வழங்கும் தையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு…
Read More...