இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 320.5347 ஆகவும், விற்பனை விலை ரூபா 330.3827 ஆகவும்… Read More...
கதிர்காமம் ஆலயத்தின் பிரதான குருவான சோமிபால ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார்.
அவரை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.… Read More...
கொவிட் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் மாரடைப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குழு கருத்து தெரிவிக்கிறது.
இந்த கருத்து ஸ்டெம்செல் செயல்முறைகளில் நடத்தப்பட்ட… Read More...
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இன்று புதன்கிழமை… Read More...
நுவரெலியாவில் அடுத்த ஆண்டுக்கான பெரிய வெங்காய பயிர்ச்செய்கைக்காக 75இ000 கிலோகிராம் பெரியவெங்காய விதைகளை வழங்கவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரும் பருவத்தில் 2500… Read More...
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில்… Read More...
இந்திய தலைநகர் புதுடெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, புதுடெல்லியில் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,… Read More...
புதிதாக நியமனம் பெற்ற இளம் தாதி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் பண்டாரவளை மகுல்லெல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
24 வயதுடைய இளம்பெண்… Read More...
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று புதன்கிழமை காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை… Read More...
சீனாவின் ஷாங்காய் நகரில் பழக்கடைக்காரருக்கு அவரது வாடிக்கையாளர்களில் ஒருவர் ரூபாய் 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த… Read More...