குழந்தைகளுக்கு தடுப்பூசி : பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில்…
Read More...

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த இளம் தாதிக்கு நேர்ந்த துயரமான முடிவு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரின் திடீர் மரணம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலதிக பரிசோதனைகளுக்காக உடலின் பாகங்கள் பொரளை மருத்துவ…
Read More...

மட்டக்களப்பில் பிரபல பாடசாலை மாணவன் உட்பட 3 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவன் உட்பட 3 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் கைது…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.…
Read More...

காசாவின் பணப்பரிமாற்ற நிலையங்கள் மீது தாக்குதல் : 2.5 மில்லியன் டொலர்களை கைப்பற்றிய இஸ்ரேல் படைகள்

காசாவின் பணப்பரிமாற்ற நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பணப்பரிமாற்ற நிலையங்களில் இருந்து சுமார் 2.5 மில்லியன் டொலர்களை…
Read More...

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்…
Read More...

கடந்த 24 மணித்தியாலங்களில் 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 06 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 06 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More...

கிழக்கு மாகாணத்தில் கன மழை தொடரும் : வான்கதவுகள் திறப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையைில்…
Read More...

இந்த வருடம் போதைப்பொருள் பாவனையால் 237 பில்லியன் ரூபா நஷ்டம்

இந்த வருடம் போதைப்பொருள் பாவனையால் 237 பில்லியன் ரூபா சுகாதார மற்றும் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் ஆலோசகர் புபுது சுமணசேகர…
Read More...

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று : ஒருவர் உயிரிழப்பு

கடந்த 25ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வாந்திபேதி காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில்…
Read More...