இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி : புள்ளிவிபரங்கள் இதோ!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60%க்கும் அதிகமான குடும்பங்களின் மாதாந்த வருமானம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

இந்த வருடத்தில் இதுவரை 55 டெங்கு மரணங்கள்

இந்த மாதம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இதுவாகும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…
Read More...

யாழ் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் 3 டெங்கு மரணங்கள் பதிவு

யாழ் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் 3வது டெங்கு மரணம் பதிவாகியுள்ளது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் - சால்வெளி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு…
Read More...

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது 13 வயது மகளுக்கு செய்த மோசமான செயல்

மனைவியைத் தாக்கி தனது பதின்மூன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று புதன்கிழமை அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது…
Read More...

கைது செய்யப்பட்ட குடு ரொஷானின் சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி மட்டக்குளியைச் சேர்ந்த "குடு ரொஷான்" என்பவருக்கு சொந்தமான ஜாஎலயில் உள்ள வீடு, காணி மற்றும் வாகனம் ஒன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர்…
Read More...

கொரியாவில் பிரபல டிக்டொக் நட்சத்திரம் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

கொரியாவில் பிரபல டிக்டொக் நட்சத்திரமான சியோ வோன் ஜியோங் (Seo Won Jeong) மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குறித்த…
Read More...

கடந்த 24 மணி நேரத்தில் 1422 பேர் கைது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் 1422 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் 35 சந்தேக நபர்களிடம் மேலதிக…
Read More...

இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு வேண்டுகோள்

இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால்…
Read More...

ஜப்பானை கடுமையாக எச்சரித்துள்ள ரஷ்யா

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கியதற்காக ஜப்பானை ரஷ்யா எச்சரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு ரஷ்யா ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பிய பின்னர், ஜப்பானுடனான உறவில்…
Read More...

பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ…
Read More...