மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தக் கோரியும், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும்…
Read More...

இந்தியாவில் இருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவர நடவடிக்கை

இந்தியாவில் இருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை விவசாயிகள்இ மீன்பிடி தொழில் செய்வோருக்கு வழங்கப்படவுள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய்…
Read More...

எரிபொருள் நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முன்னுரிமை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில்கொண்டு பசறை பிரதேசத்தில் உள்ள தமது பிரதான தொழிலான முச்சக்கர வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு
Read More...

அமெரிக்காவின் திறைசேரி திணைக்க பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

அமெரிக்காவின் திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 26 முதல் 29 வரை இலங்கைக்கு விஜயம் ஒன்றை…
Read More...

பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைய மேலும் தாமதமாகும்

40,000 மெட்ரிக் டன் பெற்றோலுடன் நேற்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவிருந்த கப்பல்  மேலும் தாமதமடையும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் நேற்று மாலை…
Read More...

இந்தியா-திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

இந்தியா-திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை,…
Read More...

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் மாணவர்களும் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் அவர் கற்பித்த பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும்…
Read More...

அமைச்சராக பதவியேற்றார் தம்மிக பெரேரா

முதலீட்டு விரிவாக்கல் அமைச்சராக தம்மிக பெரேரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான…
Read More...

பனைசார் உற்பத்தியாளர்களுக்கு தொழிற்கருவிகளும், துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- இளவாலை பனைசார் உற்பத்தியாளர்களுக்கு தொழிற்கருவிகளும், துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. வரவு செலவு வேலைத்திட்டம் 2022ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட…
Read More...