6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தைவானின் தென்கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2:44…
Read More...

திருமலை குழுமோதலில் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பேதிஸ்புர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற குழுமோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த குழு மோதல்…
Read More...

கல்முனை மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரி காலமானார்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.புவனேஸ்வரி சில வாரங்களுக்கு முன்னர் திடீர் சுகயீனமுற்று கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை இரவு…
Read More...

புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரமித பண்டார தென்னகோன் கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில்…
Read More...

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த ஈரான் மற்றும் சோமாலிய பிரஜைகள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இலங்கை வர்த்தகர் பிலிப்பைன்ஸில் சுட்டுக்கொலை

பிலிப்பைன்ஸில் உள்ள Cotabato  நகரில் வைத்து இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று வியாழக்கிழமை நண்பகல் 2 மணியளவில் இனம்தெரியாத நபரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்…
Read More...

சுவிட்சர்லாந்தில் வீடுகளின் உட்புறங்கள் 19 டிகிரிக்கு மேல் வெப்பமடையக்கூடாது : மீறினால் 3 வருட சிறை

-ச.சந்திரபிரகாஷ்- சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் குளிர்காலத்தில் வீடுகளின் உட்புறங்கள் 19 டிகிரிக்கு மேல் வெப்பமடையக்கூடாது எனவும் , இவற்றையும் மீறி குடியிருப்பாளர்கள் செயற்பட்டால்…
Read More...

தாக்குதலில் பெண் உயிரிழப்பு

கல்கிசை, படோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வைத்து ஒருவரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். படோவிட்ட…
Read More...

வட்டி தகராறு ஒருவர் சுட்டுக் கொலை

பிட்டிகல, தல்கஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி விரும்பினால் நான் தயார் – சீதா அறம்பேபொல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வர விரும்பினால், தனது பதவியை இராஜினாமா செய்து, முன்னாள் ஜனாதிபதிக்கு வழிவிடத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல்…
Read More...