கேபில் மகிழுந்து பழுது: 8 பேர் 12 மணி நேரம் தொங்கிய நிலையில் மீட்பு

பாகிஸ்தானில் கேபில் மகிழுந்து பழுதடைந்தமையினால் 8 பேர் விபத்துக்குள்ளாயுள்ளதுடன் அதன் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடசாலைக்கு சென்ற மாணவர்களும் ஆசிரியருமே இவ்வாறு…
Read More...

முப்படை வீரர்களுக்கும் நிபுணத்துவம் தொடர்பான விரிவுரை

முப்படை வீரர்களுக்கு ‘ஆயுதப்படை சட்ட அதிகாரிகளின் எல்லைக்குள் சட்ட அமலாக்கத்தின் கடமை மற்றும் பொறுப்பு’ என்ற தலைப்பில்இ கற்பிக்கும் நோக்கத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ சட்ட சேவைகள்…
Read More...

அதிநவீன இராணுவ தொடர்பாடல் வாகனங்கள் இலங்கை இராணுவத்திற்கு உத்தியோகபூர்வமாக சீன தேசிய பாதுகாப்பு…

இராணுவ நோக்கங்களுக்காக சீன தேசிய பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து வழங்கப்பட்ட 6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 'அவசர கட்டளை மற்றும் அதிநவீன தொடர்பாடல் முறைமை வாகனத் தொகுதி' (11…
Read More...

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு. 1.2 மில்லியன் பெறுமதியான கல்வி புலமைப்பரிசில்கள்

க.பொ.த. (சாதாரண தரம்) பரிட்சையில் 9 ‘ஏ’ சித்திகளுடன் சிறந்து விளங்கிய இராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கான ரூ.1.2 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில் உதவித்தொகைகள்…
Read More...

நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

இலங்கையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ, கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள்,…
Read More...

மலை உச்சியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் அடையாளங்காணப்பட்டுள்ளது

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் கடந்த 1 ஆம் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று செவ்வாய் கிழமை அவரது கணவர் மற்றும் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக…
Read More...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்றைய தினம் புதன் கிழமை…
Read More...

மாணவர்களுக்கான வங்கிகணக்கிலக்கம் ஆரம்பித்துவைக்கப்பட்டது

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று புதன் கிழமை மாணவர்களுக்கான வங்கிகணக்கிலக்கம் வி.பி.பவுண்டேசன் நிறுவனத்தினால்…
Read More...

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

இந்தியாவில் மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் பொலிஸ் நிலைய…
Read More...

மனைவியின் தங்கையுடன் விடுதிக்கு சென்ற அத்தானை தேடும் பொலிஸார்

ஹலவத்த பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகல் மனைவியின் இளைய சகோதரியை விடுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ…
Read More...