நாட்டில் அதிகரித்த சட்டவிரோத கருக்கலைப்பு

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருக்கலைப்புச் செய்வோரில் கூடுதலானவர்கள், திருமணம்…
Read More...

பாஸ்போர்ட் வழங்கும் முறையை நிறுத்த தீர்மானம்

அதிக செலவினம் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இலத்திரனியல் பாஸ்போர்ட்டை தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள்…
Read More...

போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் மாணவ சமூகம்

நாட்டில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்ற விடயமானது பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளதுடன் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் இலங்கையில் 50,000 பேர் இருப்பதாக தேசிய…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அரசியல் கட்சி மாநாட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் J.U.I.F என்னும் அரசியல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்…
Read More...

12 வயது சிறுமியை காதலிக்க வீட்டுக்கு வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

நுவரெலியா ஹட்டன் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு சென்று தன்னை இரகசிய பொலிஸாரென்று குறிப்பிட்டு, வீட்டிலிருந்த 12 வயது சிறுமியை விசாரணை செய்யப் போவதாக குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது…
Read More...

மனித அடையாளத்தை மறைத்து நாயாக மாறிய மனிதன்…

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட வினோத ஆசையால், உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார். ரீல்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் வைரலான பலரை பார்த்திருப்போம். ஆனால் கொஞ்சம் புது விதமாக,…
Read More...

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 11000 முறைப்பாடுகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது இதுவரையில் இலங்கை மனித…
Read More...

மத்திய வங்கியின் அறிவிப்பு

180,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் புதன் கிழமை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91,182, 364 நாட்கள்…
Read More...

காட்டிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

புத்தளம் குருணாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுல் வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தளம் தம்பபன்னி வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய…
Read More...