மாணவர்களுக்கான வங்கிகணக்கிலக்கம் ஆரம்பித்துவைக்கப்பட்டது

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று புதன் கிழமை மாணவர்களுக்கான வங்கிகணக்கிலக்கம் வி.பி.பவுண்டேசன் நிறுவனத்தினால்…
Read More...

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

இந்தியாவில் மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் பொலிஸ் நிலைய…
Read More...

மனைவியின் தங்கையுடன் விடுதிக்கு சென்ற அத்தானை தேடும் பொலிஸார்

ஹலவத்த பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகல் மனைவியின் இளைய சகோதரியை விடுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ…
Read More...

மதுபானங்களின் விலை குறைக்க வேண்டும்: டயானா கமமே

மதுபானங்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இல்லையெனில் சட்ட விரோதமான முறையில் சாராயம் காய்ச்சுதல் மற்றும் போதை பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து எதிர்மறையான தாக்கத்தை…
Read More...

மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன் அரசியல் செய்யவில்லை: ஜீவன் தொண்டமான்

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. எனவே, மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட…
Read More...

இன்று வங்கிகளில் டொலரின் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் புதன் கிழமை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

நாட்டில் அரங்கேறும் கொடூரம்: 370 பேர் படுகொலை

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 370 படுகொலைகள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் மாதாந்தம்…
Read More...

ஜாவாப்பள்ளி வாயலின் நுழைவாயில் கதவு விழுந்து சிறுவன் பலி

கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஜாவாப்பள்ளி வாயிலின் நுழைவாயில் கதவு விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெரியாற்றுமுனை கிண்ணியா 7ம் வட்டாரத்தை சேர்ந்த பாத்திஹ் எனும் 11 வயது சிறுவன்…
Read More...

முட்டை இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் திட்டம்

முட்டை இறக்குமதியை நிறுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை உற்பத்தியாளர்கள் உள்ளூர் முட்டைகளை 60-65 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில்,…
Read More...

கிளிநொச்சியில் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும்

கிளிநொச்சி மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும், கிறிசலிஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும் இன்றையதினம் புதன்கிழமை…
Read More...