40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது யுவதி சிகிச்சை பலனின்றி மரணம்

மின்னேரிய கிரித்தலே பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 17 வயது சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் அவரது முன்னாள் காதலனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் செல்லும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அவர் மே 2ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டார்.

மேலதிக விபரங்கள் 👇👇👇👇

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது யுவதி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்