பிரான்ஸில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 2,025 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.