இலங்கை தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் தரைத்தளத்தில் உள்ள சபை மண்டபத்திற்கு அருகாமையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்புப் படை விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்