Browsing Category

உலக செய்திகள்

காதல் வலையில் சிக்கிய மூதாட்டி – 6 லட்சம் இழந்தார்

ஹொக்கைடோ மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது பெண்ணுடன் மர்ம நபர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் சமூக ஊடகம் மூலம் தொடர்புகொண்டு நட்பாகியுள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணுடன் பேசிவந்த நபர், தான் ஒரு…
Read More...

இலங்கை, இத்தாலி தொடக்க அரசியல் ஆலோசனைகள் நிறைவு 

இலங்கையும் இத்தாலியும் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் தங்கள் முதல் அரசியல் ஆலோசனைகளை நடத்தின. இந்தக்…
Read More...

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடை

சுமார் 26 சமூக ஊடகங்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் தளங்கள் உள்ளிட்டவைக்கு நேபாள அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று…
Read More...

இம்ரான் கானின் மருமகனுக்கு பிணை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர்,…
Read More...

டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும்…
Read More...

ஒப்பந்தத்தூக்கு உடன்படவில்லையென்றால் யுக்ரைனுடன் தொடர்ந்து போராடத் தயார் – புடின்

யுக்ரைன் ஒரு ஒப்பந்தத்துக்கு உடன்படவில்லையென்றால், ரஷ்யா தமது அனைத்து நோக்கங்களையும் அடையும் வகையில் போராடத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.…
Read More...

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குளிர்பானங்களை புறக்கணிக்க தீர்மானம்

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குளிர்பானங்களைப் புறக்கணிப்பதாக, தமிழக விருந்தக உரிமைகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு…
Read More...

கின்னஸில் இடம்பிடித்த இந்தியாவின் மேம்பாலம்

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது . மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இந்திய மதிப்பில் 573 கோடி ரூபாய் செலவில்…
Read More...

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில்  இடம்பெற்ற  குண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் தேசிய கட்சியின் நிறுவனர் சர்தார் அட்டாவுல்லா மெங்காலின் 4 ஆம்…
Read More...

சீரற்ற காலநிலை – 37 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்பில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்தநிலையில் குறித்த பகுதியில் சீரற்ற காலநிலையால் சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...