கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று ‘வெப்ப சுட்டெண் ஆலோசனை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆலோசனையின்படிஇ மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடுஇ மேற்கூறிய பகுதிகளில் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நேரம் வெளியில் நிற்பதனால் சோர்வு ஏற்படலாம் என்றும், மேலும் இக்காலநிலையால் உடலில் உபாதைகள் தோன்றக்கூடும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்