Browsing

Video

மதரஸாவில் உயிரிழந்த காத்தான்குடி சிறுவன் : சிசிடிவி தொழில்நுட்பவியலாளரின் வாக்குமூலம்

-அம்பாறை நிருபர்-மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிடிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்தார்.…
Read More...

இலங்கையர் இருவர் செய்த மோசமான செயல் : அச்சத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரஜைகள்

கொழும்பு பிரதான வீதியொன்றில் வைத்து பங்களாதேஷ் பெண் ஒருவரை தாக்கி அவரது தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிருலப்பனையில் உள்ள ஹோட்டல்…
Read More...

கிழக்கு மாகாண கல்வி சார் ஊழியர்களுக்கு மீள வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு – உதயரூபன் தெரிவிப்பு…

உலக பெரும் தொற்றுக் காலத்தில் ஆசிரியர்களிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளல் என்ற அடிப்படையில் , கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் 17…
Read More...

இலங்கை கடற்பரப்பில் 25 இந்திய மீனவர்கள் கைது -வீடியா இணைப்பு-

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில்…
Read More...

மட்டக்களப்பில் யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு -வீடியோ இணைப்பு-

கொக்கட்டிச்சோலை நிருபர் -சி.கண்ணன்-மட்டக்களப்பில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

காத்தான்குடி சிறுவனின் மரணம் விட்டுச் சென்ற பல தடயங்கள் : 3 மணித்தியாலங்கள் ஏன் காலதாமதம் ?

சுவிட்சர்லாந்திலிருந்து -ச.சந்திரபிரகாஷ்-காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது சிறுவனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்பதற்கு எழுதப்படும் வரை விடை கிடைக்கவில்லை.இருந்தபோதிலும்…
Read More...

பந்தை கையால் பிடித்து மோசமான சாதனையை பதிவு செய்த வீரர்

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து .…
Read More...

யாழ் தெல்லிப்பளை பகுதியில் வாள்வெட்டு -வீடியோ இணைப்பு-

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இனந்தெரியாத குழு ஒன்றினால் மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது இன்று மாலை 5.30 மணியளவில் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.தெல்லிப்பளை…
Read More...

மட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் மழை நீர்

மட்டக்களப்பு கல்லடி மட்/விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கடும் மழை காரணமாக வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது.குறித்த பகுதியில்…
Read More...

துப்பாக்கியுடன் வந்தவர்களை துடைப்பத்தால் அடிக்க துரத்திய பெண்

துப்பாக்கியுடன் வந்தவர்களை துடைப்பத்தால் அடிக்க துரத்திய பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இந்தியா அரியானா மாநிலம் பிவானி நகரின் டாபர் காலனியைச் சேர்ந்த…
Read More...