Browsing

Video

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

கிளிநொச்சியில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இன்று காலை 10 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் வைத்தியர்கள்இ தாதியர்கள் என பலரும்…
Read More...

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பேய் (வீடியோ)

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பேய் தோன்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 70 ஆண்டுகள் கழித்து, ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு, அவரது மகன் சார்லஸ் கடந்த…
Read More...

காற்றுடன் கூடிய மழையால் பலத்த சேதம் : மின்சாரம் சில மணி நேரம் துண்டிப்பு

-கிண்ணியா நிருபர்_ திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பல்வேறு வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்…
Read More...

மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : 18 வயது இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று…
Read More...

சிறுவர்கள் கடத்தல் : பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்று திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை…
Read More...

மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த “வெசாக் போயா” தின தான உபசாரம்

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த 'வெசாக் போயா' தின தான உபசாரம் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது.…
Read More...

யாழ்.சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

-யாழ் நிருபர்- வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில்…
Read More...

நாவற்காடு நாமகள் வித்தியாலய 63வது கல்லூரி தினம்

நாவற்காடு நாமகள் வித்தியாலய 63வது கல்லூரி தினமானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாடசாலையின் முதல்வர் திரு. இ. தியாகரெத்தினம் தலைமையில் ஏற்பாடு…
Read More...

யாழ்.தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

-யாழ் நிருபர்- ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவிகள் ஒரு சிலரை கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம் தெரிவித்தார். அவர் மேலும்…
Read More...

வழிதவறி பிரதான வீதிக்குள் நுழைந்த யானை : அச்சத்தில் மக்கள்

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதி முருங்கன் கட்டுக்கரை பிரதான வீதியூடாக நேற்று புதன்கிழமை மாலை காட்டு யானை ஒன்று திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடாக போக்கு…
Read More...