Browsing

Video

பாதசாரிகள் கடவையில் மூதாட்டியை மோதிதள்ளிய இளம்பெண் (CCTV காணொளி இணைப்பு)

-பதுளை நிருபர்-பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
Read More...

பிரதமர் மோடி ஆழ்கடலுக்கு சென்று துவாரகாவில் வழிபாடு : வைரலான வீடியோ இணைப்பு

இந்திய - குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் மூழ்கிய துவாரகாவில் பிரதமர் மோடி மயில் இறகுடன் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.பகவான் கிருஷ்ணருக்கு நெருக்கமான இந்த இடத்தில்…
Read More...

இந்திய – இலங்கை கடல் எல்லையில் போராட்டம்

எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி இந்திய - இலங்கை கடல் எல்லையில் போராட்டம் நடாத்தவுள்ளதாக யாழ்ப்பாண மீனவ சங்கங்கள் சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாண மீனவ சங்கங்கள்…
Read More...

பாடசாலை மதிலை உடைத்த காட்டு யானை

-மூதூர் நிருபர்-மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.இதன்போது மல்லிகைத்தீவு…
Read More...

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபனை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுஆசிரியர்கள்…
Read More...

ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றி சென்ற அரச பேருந்து

-யாழ் நிருபர்-அண்மை காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை…
Read More...

கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கின்றது

-மன்னார் நிருபர்-இந்தியாவின் வேதாளை சிங்கி வலை குச்சி மீன்பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை இன்று…
Read More...

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழா

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு இன்று இரவு ஆரம்பமாகவுள்ள பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு , பழைய மாணவர்களின்…
Read More...

தமிழ் இலக்கியம் இலக்கணம் தொடர்பான செயலமர்வு

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய தமிழ் பேசும் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.பிரதேச…
Read More...

முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…
Read More...