Browsing

Video

Breaking News : இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் உயிரிழப்பு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

‘கேப்டன் மில்லர்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

தனுஷ் நடிப்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளியாகவுள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் முன்னோட்ட காணொளி இன்று வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’…
Read More...

எரிபொருள் தட்டுப்பாடு : குதிரையில் உணவு விநியோகம் (வீடியோ)

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதனால் வாகன சாரதிகள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களது வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்கின்றனர்.…
Read More...

ஓடுபாதையில் பற்றி எரியும் விமானம் : ஜப்பானில் பரபரப்பு

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் உள்ள விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான…
Read More...

பாலத்தின்கீழ் சிக்கிகொண்ட விமானம் (வீடியோ இணைப்பு)

சேவையில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் ஏர் இந்தியா விமானம் A320 ஃபியூஸ்லேஜ், இடம்மாற்றும் போது ஒரு பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட காணொளி வைரலாகியுள்ளது ஏர் இந்தியா A320 2021 இல்…
Read More...

சி.வி விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக இருந்து என்ன செய்தார்?

தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற…
Read More...

மதரஸாவில் உயிரிழந்த காத்தான்குடி சிறுவன் : சிசிடிவி தொழில்நுட்பவியலாளரின் வாக்குமூலம்

-அம்பாறை நிருபர்- மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிடிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்தார்.…
Read More...

இலங்கையர் இருவர் செய்த மோசமான செயல் : அச்சத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரஜைகள்

கொழும்பு பிரதான வீதியொன்றில் வைத்து பங்களாதேஷ் பெண் ஒருவரை தாக்கி அவரது தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருலப்பனையில் உள்ள ஹோட்டல்…
Read More...

கிழக்கு மாகாண கல்வி சார் ஊழியர்களுக்கு மீள வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு – உதயரூபன் தெரிவிப்பு…

உலக பெரும் தொற்றுக் காலத்தில் ஆசிரியர்களிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளல் என்ற அடிப்படையில் , கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் 17…
Read More...

இலங்கை கடற்பரப்பில் 25 இந்திய மீனவர்கள் கைது -வீடியா இணைப்பு-

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில்…
Read More...