Browsing

Video

இலங்கை போக்குவரத்து சபையின் விபத்தினை சித்தரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இல்லம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது.பாரதி, வள்ளுவர், கம்பர் என…
Read More...

“சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள்” என்பதை இல்லாது ஒழிக்க திட்டம்

-மன்னார் நிருபர்-வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பொலிஸார் அங்கு…
Read More...

விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் – எம்.எம்.மஹ்தி குற்றச்சாட்டு

-கிண்ணியா நிருபர்-நெற் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகிறார்கள் என கிண்ணியா விவசாய சம்மேளன ஒன்றியத்தின் ஊடகப்…
Read More...

இரு பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை காரணமாக 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்-பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட இரு பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை காரணமாக 17 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் பசறை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று…
Read More...

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் திடீர் சோதனை நடவடிக்கை

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,  மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து யுத்திய சுற்றி…
Read More...

கடத்தி கொலை செய்யப்பட்ட இளைஞனை கடத்தும் காட்சி : கடற்படையினர் உதவினார்களா?

வட்டுக்கோட்டை இளைஞன் கடத்தி கொலைசெய்தமை தொடர்பில் சி.சி.ரி.வி காணொளி வெளியாகியுள்ளது.தவச்செல்வம் பவித்திரன் (வயது - 23) என்ற குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை பொன்னாலை…
Read More...

ரத்தவெள்ளத்தில் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் சடலம் : தந்தை செய்த கொடூரசெயல்!

-அம்பாறை நிருபர்-தந்தை ஒருவர் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

பெண் கடற்றொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் மகளிர் தினம்

-யாழ் நிருபர்-சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை காரைநகர் - ஊரி பகுதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு…
Read More...

யாழ்.வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து : முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியில் பாரிய விபத்து

-வெல்லாவெளி நிருபர்-மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஐவர்…
Read More...