தேசிய மட்ட இசை போட்டியில் பது.கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடம்
- Advertisement -
தேசிய மட்ட குழு இசை (திரை இசை) போட்டி பெண்கள் பிரிவில், பதுளை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
- Advertisement -
அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி பானுமதி மற்றும் அவருக்கு உதவி புரிந்த ஆசிரியகள், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை அனைவரும் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -