மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிவித்தலில் நாளை செவ்வாய்க்கிழமை மே தினத்தன்று அனைத்து வர்த்தகர்களும் தமது வர்த்த நிறுவனங்களை மூடி அவரவர் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்