Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இலங்கைக்கு கடல் வழியாக தப்ப முயன்ற இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது

-மன்னார் நிருபர்- தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆறு பேர் என 8 பேரை கைது செய்த தங்கச்சிமடம்…
Read More...

வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு நகர்

இன்று மே 1 ஆம் திகதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்…
Read More...

பட்டிருப்பு முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவாக மட்டு காந்தி பூங்காவிற்கு முன்னால்…

பட்டிருப்பு கல்வி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னால் நடைபெற்றது. பட்டிருப்பு முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவாக குறித்த…
Read More...

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு: புதிய விலை தொடர்பான விபரம்

சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு…
Read More...

சீமெந்தின் விலை குறைப்பு

சீமெந்து விலையை இன்று புதன் கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி. இளங்கரத்னவின்…
Read More...

அன்னாசி பழத்தின் நன்மைகள் தீமைகள்

அன்னாசி பழத்தின் நன்மைகள் தீமைகள் 🟢🟡அன்னாசிப் பழத்தின் அறிவியல் பெயர் ஆனாநஸ் கோமோசஸ் ஆகும். இது ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் என்றும், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் ஆனானஸ் என்றும்,…
Read More...

காதலை ஏற்க மறுத்த பெண்: வன்கொடுமை செய்து முகத்தில் தன் பெயரை எழுதி சூடு வைத்த இளைஞன்

இந்தியாவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, சூடான இரும்பு கம்பியால் தனது பெயரை அவரின் முகத்தில் எழுதி சித்ரவதை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கெரி…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன்…

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரு பற்றிக் விசேட சந்திப்பு ஒன்றினை…
Read More...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 1700 ரூபாயாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை சம்பள வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் பல…
Read More...