தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 1700 ரூபாயாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை சம்பள வாரியம் வெளியிட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்