Browsing Tag

JVP News Today Tamil

இலங்கை வங்கி காரியாலயம் திறந்து வைப்பு

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்று திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் 1981 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை…
Read More...

மகளின் திருமணநாளில் தந்தைக்கு மாரடைப்பு

மகளின் திருமண நாளன்று, தந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று கம்பளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. தனது திருமண நாளன்று, தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை குறித்த தந்தை திடீர்…
Read More...

முச்சக்கரவண்டியிலிருந்து பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை மீட்பு

முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பகுதியில் உள்ள கோவில் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி…
Read More...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 40 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து…
Read More...

பாலைவன பண்ணை ஒன்றின் சிக்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள் நாட்டை வந்தடைந்தனர்

குவைத்தில்  எல்லையை அண்மித்த பாலைவனத்தில் பண்ணை ஒன்றின் சிக்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட மேலும் ஆறு இலங்கை இளைஞர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை ஜசீரா…
Read More...

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூவர் கைது

கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களனி, களுத்துறை, பாணந்துறை, நுகேகொட உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் இவர்கள்…
Read More...

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய…
Read More...

ஓய்வூதியர்களை மீள இணைத்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்

ரயில்வே திணைக்களத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு ஓய்வூதியர்களை மீள இணைத்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று  திங்கட்கிழமை அரச சேவை…
Read More...

முட்டை இறக்குமதியில் டொலர்களுக்கு பதில் இந்திய ரூபாய்

முட்டை இறக்குமதியில் டொலர்களை செலவழிக்காமல் இந்திய ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் டொலர் கையிருப்பு குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். சர்வதேச விலையில் முட்டையை…
Read More...

நாட்டில் பல இடங்களில் மழை

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று திங்கட்கிழமை பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மேல் மற்றும்…
Read More...