Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை வேளையில் மழை

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல்…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியில் பாவனைக்குதவாத மீனை உட்கொண்டு ஒருவர் உயிரிழப்பு : ஒருவர் கவலைக்கிடம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் பாவனைக்கு உதவாத மீனை உட்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

உயிரை மாய்த்த 14 வயது சிறுவன்

நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் இன்று வியாழக்கிழமை சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை…
Read More...

காதலியை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு சமைத்து வழங்கிய காதலன்!

இந்தியாவில் மகாராஷ்டிராவின் மிராவில் பகுதியில் 32 வயது பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவின் மிரா பகுதியில் உள்ள அபார்ட்மண்டின்…
Read More...

ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார் நா. கபிலன் (வயது - 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில், பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப…
Read More...

பெண்ணை பலவந்தமாக தூக்கிச்சென்று அக்கினியை சுற்றிய சிங்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இளம்பெண்ணை கடத்தி பாலைவனம் ஒன்றில் தீ…
Read More...

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்மெட்டியாவ வடக்கு கிராம அலுவலர் பிரிவில்…
Read More...

புதிய ஜனாதிபதி 2048 தொடர்பில் இப்போது கனவு காண்கின்றார்

சிறு ஏற்றுமதியாளர்கள்இ உற்பத்தியாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்றவர்களை ஒன்றுகூட்டி, கலந்தாலோசனை செய்து, பிரச்சினைகளை இனங்கண்டு பொருளாதார வீழ்ச்சிக்கான அடிப்படை…
Read More...

விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- நிலைபேறான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அகம் மனிதாபிமான வளநிலையம்  ஊடாக விவசாய உபகரணங்கள் கிண்ணியாவில் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த பொருட்களானது இன்று…
Read More...