Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

சடலமாக மீட்கப்பட்ட பெண்: ஒருவர் கைது

சடலமாக மீட்கப்பட்ட பெண்:  ஒருவர் கைது கண்டி - அலவத்துகொட பகுதியில் வயலில் இருந்து சடலமாக பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது…
Read More...

ரயிலில் சிசு மீட்பு: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ரயிலில் சிசு மீட்பு: நீதிமன்றின் அதிரடி உத்தரவு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலின் மலசலக்கூடத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 நாட்களேயான பச்சிளம்…
Read More...

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுகாத்தியாவ அல்தெனிய பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டுடன் போகஸ்பிடிய பெலகென்வெவ கிராந்துரு…
Read More...

மாமியாருக்கு மூக்கறுப்பு

மாமியாரின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று இந்தியா - மத்திய பிரதேசத்தில் பரபரப்பாக பதிவாகியுள்ளது. இந்தியா - மத்தியப் பிரதேசம் - மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தைச்…
Read More...

வாகன பட்டரிகள் திருடியவர் பொலிஸாரினால் கைது

-பதுளை நிருபர்- நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில்  பட்டரிகளை திருடியவர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது. ஹல்தமுள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவானாகம என்ற பகுதியில் வாகனங்களில்…
Read More...

புலமை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான கௌரவிப்பு

-ஆர்.நிரோசன்- மட்டக்களப்பு கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிகாட்டிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று…
Read More...

யாழில் 126 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

யாழில் 126 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு யாழ்ப்பாணம் மதகல் கடற்கரைப் பகுதியில் ரூபா 41 மில்லியன்  பெறுமதியான 126 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை விநாயகபுரம்…
Read More...

அஞ்சல் வாக்களிப்புக்கு புதிய திகதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அஞ்சல் மூல வாக்குகளுக்கான நிதி திறைசேரியில் இருந்து எதிர்வரும் புதன்கிழமைக்குள்…
Read More...

இலங்கையின் கையிருப்புகளை 8.4 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கத் திட்டம்

இலங்கையின் கையிருப்புகளை 8.4 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கத் திட்டம் இலங்கை தனது அந்நிய செலாவணி கையிருப்புகளை குறைந்தபட்சம் 8.4 பில்லியன் டொலர்களால் அதிகரிப்பதற்கான திட்டத்தை…
Read More...