Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

ஒப்பந்த அடிப்படையில் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு தீ வைத்த இளைஞர்கள்

-அம்பாறை நிருபர்-அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள…
Read More...

இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு

நல்லூர் கோவில் வீதிக்குள் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்தவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.இந்தச்…
Read More...

பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி பகுதியில் 20 லீட்டர் கோடாவுடன், ஊரெழு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த…
Read More...

இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

இன்று வெள்ளிக்கிழமை 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி,  A ,B, C, D, E, F, G, H, I, J, K, L ,…
Read More...

102 குழந்தைகள் : தனது 12 மனைவிகளுக்கு கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்படி உத்தரவு

"ஒரு ஆண் ஒரு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது"  என்றும் , தனக்கு 102 குழந்தைகளும் 586 பேரக் குழந்தைகளும் இருப்பதாகவும் , 12 மனைவிமார் , பல திருமணங்களைப் பற்றி மூசாவிடம்…
Read More...

சேவல்கள் சிறை வைப்பு : நீதிமன்றத்தின் கட்டளைக்காக காத்திருக்கும் பொலிஸார்

இந்தியா- ஒரிசா மாநிலத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் 4 சேவல்களை தடுத்து வைத்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் (தமிழ்)  ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ்  இன்று  வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால்…
Read More...

சீனா அரிசியை வேக வைப்பதில்தான் சிக்கல் – சீன தூதுவர் விளக்கம்

சீனா அரசாங்கம் வழங்கிய அரிசியை மிதமான வெப்பநிலையில் சில நிமிடங்களில் வேக வைத்து எடுக்க வேண்டும் என , இலங்கைக்கான சீன பிரதித் தூதர் யாழில் விளக்கம் அளித்தார்.யாழ். மாவட்ட செயலகத்தில்…
Read More...

வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி : பொலிஸ் சாரதிக்கு விளக்கமறியல்

-மன்னார் நிருபர்-மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மன்னார்…
Read More...

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக அதிகளவான அரச ஊழியர்கள் நாளை ஓய்வு

30,000 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் நாளை வெள்ளிக்கிழமை ஓய்வு பெறவுள்ள நிலையில்இ அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க