எதனோல் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது

கொவிட் - 19 தொற்றுநோய் நிலைமைகளின் போது குறைக்கப்பட்ட கிருமிநாசினி திரவங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எதனோல் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது . 25 ரூபாய் முதல் 50 ரூபாய்…
Read More...

தாயை கொலை செய்து புதைத்த போதைக்கு அடிமையான மகன்

இந்தியாவின் விழுப்புரம் மாவட்டம் முகையூர் அருகில் உள்ள வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்து வந்த சக்திவேலுக்கு திருமணமாகி நான்கு…
Read More...

விரைவில் தானிய மற்றும் உர ஏற்றுமதி ஆரம்பம்

பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. போர் தொடங்கி 9 மாதங்களை நெருங்க உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இரு நாடுகளிலும் இருந்து தானியம்…
Read More...

எதிர்கால இந்திய அணியில் மாற்றங்கள்

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளதால் அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள்…
Read More...

ஒக்டோபர் மாதத்தில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி,  2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான…
Read More...

மின்துண்டிப்பு அறிவித்தல்

வார இறுதி நாட்களுக்கான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில்,  ஒரு மணிநேர மின்தடையை அமுலாக்க, இலங்கை மின்சார சபைக்குஇ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி,…
Read More...

கிழக்கு மாகாணத்தில் நிலவும் மழை நிலைமை தொடரும்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…
Read More...

டீசல் மற்றும் மண்ணெண்ணை விலை அதிகரிப்பு

டீசல் மற்றும் மண்ணெண்ணை விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அமுலிற்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகின்றது. ஓட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிககப்படுகிறது. அதன்படி புதிய விலை 430…
Read More...

இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்புப் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கரையொதுங்கியுள்ளது. சம்பவம்…
Read More...

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

-பதுளை நிருபர்- கோணக்கலை மேமலை கதிர்வேலாயுத ஆலயம் கடந்த 7 ம் திகதி இரவு உடைக்கப்பட்டு அம்மன் சிலையிலிருந்த தாலி ஒன்றும் ஆறு மணிகள் மற்றும் தங்க மாலை ஒன்றும்…
Read More...