கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா : சிறந்த நூலிற்கான விருது

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடாத்திய 2021 ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.…
Read More...

மத்திய கிழக்கு மனித கடத்தல் : விமான நிலையத்தில் சந்தேக நபர் கைது

டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான…
Read More...

மட்டக்களப்பு திருகோணமலை கரையோரப் பகுதிகளுக்கு கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், நவம்பர் 21-ம் திகதி வரை ஆழ்கடல் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும்…
Read More...

வாரஇறுதிக்கான மின்வெட்டு அறிவித்தல்

சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 1-2 மணிநேரம் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை 01…
Read More...

செஸ் வரி பாடசாலை உபகரணங்களுக்கு பொருந்தாது

2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள செஸ் வரியானது பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

சட்டவிரோதமாக மரங்களைக் கொண்டு சென்றவர் கைது

-யாழ் நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக வேப்பமர குற்றிகளைக் கொண்டு சென்றவர் நேற்று வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ்…
Read More...

அதிபரின் பிரியாவிடை நிகழ்விற்கு 4.81 இலட்சம் செலவு : விசாரணை கோரும் பழைய மாணவர் சங்கம்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபரின் பிரியாவிடை நிகழ்வுக்காக சுமார் 4 இலட்சத்து 81 ஆயிரத்து 650 ரூபா செலவு…
Read More...

“கார்த்திகை வாசம்” மலர்க் கண்காட்சி

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் 'கார்த்திகை வாசம்' என்ற மலர்க் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை  ஆரம்பமானது.…
Read More...

இலங்கையின் கரையோரங்களுக்கு பாதிப்பு இல்லை

சுமத்திரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையின் கரையோரங்களுக்கு பாதிப்பு இல்லை என றியாஸ் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.…
Read More...

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பனி மையத்தால் மட்டக்களப்பு மாவட்ட வந்தறுமூலை கிராமத்தில் அமைந்துள்ள…
Read More...