UPDATE : ஒன்றரை வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை

கொழும்பு – க்ராண்ட்பாஸ் – சமகிபுரவில் உள்ள கட்டிடம் ஒன்றின் 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 1 1ஃ2 வயதுடைய குழந்தை படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

50 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்-இளவாலை வீதியில் 50 கால் போத்தல்கள் சாராயத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவர் சாராயத்தை எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிளும் பறிமுதல்…
Read More...

சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு சாணக்கியனின் செயலாளர் சவால்

தனது பெயரில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் காணிகள் உள்ளன என்றால் அதற்கான ஆதாரங்களை இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் வெளியிட வேண்டும், என நாடாளுமன்ற…
Read More...

முக்கிய அறிவித்தல் : பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறை-தெவலஹித பிரதேசத்தில் 13 வயது சிறுமியை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் இருந்து கடத்திச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரைப் பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…
Read More...

சற்று முன் சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளது

2021 இற்கான க.பொ.த‌ சாதாரண தர பரீட்சை முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை  https://www.doenets.lk/examresults என்ற இணையத்தலத்தில் பார்வையிட முடியும்.
Read More...

ஒன்றரை வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை

ஒன்றரை வயதான குழந்தை ஒன்றை 3ஆம் மாடியில் இருந்து வீசி கொலை செய்த சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு – க்ராண்ட்பாஸ் – சமகிபுரவில்…
Read More...

சுகாதாரத் துறையினர் மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன, எனவே  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். கொரோனா காலத்தில்…
Read More...

முதன்முறையாக துபாய்க்கு புளிப்பு வாழைப்பழம் ஏற்றுமதி

முதன்முறையாக துபாய்க்கு 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழம் இன்று வெள்ளிக்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய நவீனமயமாக்கல்…
Read More...

மின்துண்டிப்பு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வார இறுதி நாட்களில் 2 மணிநேரம் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் A, B, C, D, E,…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு உயர்வடைந்து, இன்று வெள்ளிக்கிழமை 371.29.ரூபாவாக பதிவாகியுள்ளது. கனேடிய டொலர், யூரோ மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக…
Read More...